15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
கவிஞர் விண்ணவன்
எனது உயிர் நண்பன்.
***~~***~~***~~***~~***
என் துன்பங்களின்
போதும்,
என் இன்பங்களின்
போதும்,
நீ எனக்கு
துணையாகவும்,
ஆறுதலாகவும், இருந்திருக்கின்றாய்.
பாடசாலையில்
எனக்கு ஒரு
பிரச்சனை என்றால்;
முதலாவதாக
வருவதும் நீயே!
யாராவது
என்னைப்பற்றி;
தவறாக உன்னிடம்
கூறினால்,
நீ கூறுவது
ஒன்றுதான்,
அவன் எனது
உயிர் நண்பன்;
அவனைப்பற்றி
எனக்குத் தெரியும்.
தேவை இல்லாமல்
அவனைப்பற்றி
தவறாக பேசவேண்டாம்;
என்று கூறுவாய்.
நீ எனது
நண்பனாக கிடைத்ததில்
எனக்கு எல்லையற்ற
மகிழ்ச்சி.
உனது நட்பிற்கு
நான் என்றும்
அடிமை.
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...