30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
கவிஞர் விண்ணவன்
எனது உயிர் நண்பன்.
***~~***~~***~~***~~***
என் துன்பங்களின்
போதும்,
என் இன்பங்களின்
போதும்,
நீ எனக்கு
துணையாகவும்,
ஆறுதலாகவும், இருந்திருக்கின்றாய்.
பாடசாலையில்
எனக்கு ஒரு
பிரச்சனை என்றால்;
முதலாவதாக
வருவதும் நீயே!
யாராவது
என்னைப்பற்றி;
தவறாக உன்னிடம்
கூறினால்,
நீ கூறுவது
ஒன்றுதான்,
அவன் எனது
உயிர் நண்பன்;
அவனைப்பற்றி
எனக்குத் தெரியும்.
தேவை இல்லாமல்
அவனைப்பற்றி
தவறாக பேசவேண்டாம்;
என்று கூறுவாய்.
நீ எனது
நண்பனாக கிடைத்ததில்
எனக்கு எல்லையற்ற
மகிழ்ச்சி.
உனது நட்பிற்கு
நான் என்றும்
அடிமை.
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...