26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
கவிதை நேரம்-19.09.2024 கவி இலக்கம்-1917 சாளரத்தின் ஒளியினிலே ———————-
Jeya Nadesan
கவிதை நேரம்-19.09.2024
கவி இலக்கம்-1917
சாளரத்தின் ஒளியினிலே
————————–
சிறைப்பட்டிருந்த செங்கதிரோன்
தன் கதிர்களை கீழ் திசையில் எழுப்பி
உலகிற்கு ஒளி தருகின்ற வேளையில்
காலை உதயத்திலே சாளரத்தின் ஒளியினில்
அகல விரித்து திறந்து வைக்கையில்
மெல்லிய குளிர் காற்றும் மேனியில்
இதமாக மனதிற்கு உற்சாகமானதில்
வாழ்வின் விடியலில் நிலையான ஒளியினில்
பறவைகள் பறந்து இரை தேடி அலைவதில்
காகங்கள் கரைந்து கூட்டமாக செல்கையில்
மொட்டு மலர் மலர்ந்து ஐன்னல் ஓரத்தில்
சிட்டுக் குருவிகள் சாளரக் கதவினில்
தானியங்கள் யன்னலால் வீசி எறிக்கையில்
கோயில் மணி சாளரக் கதவினில் ஒலிக்கையில்
இல்லறத்தை நல்லறமாக்கி மகிழ்கையில்
இனிமையுடன் நிரந்தரமாய் வாழ்க்கையில்
ஒளியின் விடியல் மகிழ்வில் நாம் மலர்கையில்

Author: Nada Mohan
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...