12
Nov
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 2
-
By
- 0 comments
ஜெயம்
சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 1
-
By
- 0 comments
ஜெயம்
காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின்...
கவிதை நேரம்-31.10.2024 கவி இலக்கம்-1940 பண்டிகை வந்தாலே ——————-
Jeya Nadesan
கவிதை நேரம்-31.10.2024
கவி இலக்கம்-1940
பண்டிகை வந்தாலே
——————–
பண்டிகை வந்தாலே பெரும் மகிழ்வே
உலகமெலாம் பெரும் கொண்டாட்டமே
பலமான கனவு நினைவு வந்து போகுமே
பல சமயத்தினர் கொண்டாடி மகிழ்வினரே
உழவர்கள் திருநாள் பொங்கல் பண்டிகையே
இந்துக்கள் தீப ஒளி சித்திரை வருடம் மகிழ்வினரே
கிறிஸ்து நத்தார் புது வருடம் உயிர்ப்பு திருநாளே
இஸ்லாம் றம்ழான் கச்சிப் பொருள் தினமே
கடைகள் ஒளி விளக்குகள் பிரகாசமே
மலிவு விற்பனையில் கடைகள் அலங்காரமே
மக்கள் மலிவு தேடியே ஏறி இறங்குதே
புத்தாடை அணிந்து அலங்கரித்து மகிழ்வே
வீடுகளில் பலதான பணிகாரங்கள் உணவே
பட்டாசு கொழுத்தி வாண வேடிக்கை ஒளிருமே
உற்றார் உறவினர் ஒன்று கூடி கொண்டாட்டமே
ஒவ்வொரு வருடமும் வரும் பண்டிகை சிறப்பே
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...