26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
கவிதை நேரம்-31.10.2024 கவி இலக்கம்-1940 பண்டிகை வந்தாலே ——————-
Jeya Nadesan
கவிதை நேரம்-31.10.2024
கவி இலக்கம்-1940
பண்டிகை வந்தாலே
——————–
பண்டிகை வந்தாலே பெரும் மகிழ்வே
உலகமெலாம் பெரும் கொண்டாட்டமே
பலமான கனவு நினைவு வந்து போகுமே
பல சமயத்தினர் கொண்டாடி மகிழ்வினரே
உழவர்கள் திருநாள் பொங்கல் பண்டிகையே
இந்துக்கள் தீப ஒளி சித்திரை வருடம் மகிழ்வினரே
கிறிஸ்து நத்தார் புது வருடம் உயிர்ப்பு திருநாளே
இஸ்லாம் றம்ழான் கச்சிப் பொருள் தினமே
கடைகள் ஒளி விளக்குகள் பிரகாசமே
மலிவு விற்பனையில் கடைகள் அலங்காரமே
மக்கள் மலிவு தேடியே ஏறி இறங்குதே
புத்தாடை அணிந்து அலங்கரித்து மகிழ்வே
வீடுகளில் பலதான பணிகாரங்கள் உணவே
பட்டாசு கொழுத்தி வாண வேடிக்கை ஒளிருமே
உற்றார் உறவினர் ஒன்று கூடி கொண்டாட்டமே
ஒவ்வொரு வருடமும் வரும் பண்டிகை சிறப்பே

Author: Nada Mohan
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...