கிறிஸ்மஸ் பண்டிகை

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல38
தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை

குளிர் பொங்கும் மார்கழி மாதம்

நாசரேத்து பெத்தலகேம் எனும் ஏழ்மையான நகரில்

மார்கழி மாதம் 25 அன்று மாட்டுத் தொழுவத்திலே குழந்தை அழுகுரல்

ஜோசப் மரியாள் அவர்களுக்கு இக்குழந்தை பிறந்தது

இக்குழந்தையையே இயெசு கிறிஸ்து என்பர்

இக்குழந்தை பிறந்த தினத்தையே கிறிஸ்மஸ் என கொண்டாடுவார்கள்

ஒவ்வொரு வீட்டிலும் கிறிஸ்மஸ் மரமும் வண்ண வண்ண மின்குமிழ்களும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading