12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
கீத்தா பரமானந்தன்
நிர்மூலம்!சந்தம் சிந்தும் சந்திப்பு
பெண்மூலம் நிர்மூலம்
பேச்சொலிகள் கேட்டுக் கேட்டே
வண்ணக் கனவுகளை
வலிகளுக்குள் புதைதிட்ட
எண்ணற்ற கன்னியரின்
இதயத்தின் குமுறல்கள்
இளமையின் ஏக்கங்கள்
மூடத்தனத்தின் முடிவிலியாய்
முடிகிறதே நிர்மூலமாய்!
அன்றுதொட்டு இன்றுவரை
உச்சத்தில் வாழ்வதற்காய்ப்
பச்சோந்திக் கூட்டத்தின்
காட்டிக் கொடுப்பாலே
தன்மானம் கொண்டெழுந்த
தன்னிகரில்லா வேங்கைகளின்
பொன்னான ஆயுளெல்லாம்
போனதுவே நிர்மூலமாய்!
வெளிநாட்டு வாசமில்லை
விநயமாய் இரந்ததில்லை
கண்ணியதின் நிமிர்வுடனே
களிகொண்டு வாழ்ந்திருந்த
எளிலான சோலைகளும்
எடுப்பான மாடங்களும்
கட்டாக் காலிகளின்
கணக்கற்ற பாச்சலினால்
கண்டது நிர்மூலம்!
கீத்தா பரமானந்தன்
20-05-24
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...