29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
ஈரம்!
மண்ணின் ஈரம் பசுமை நிறைக்கும்
மனத்தின் ஈரம் மகிழ்வை விதைக்கும்!
ஈரக் கசிவே இயக்குது உலகை
வேராய்த் தாங்கி வெறுமை போக்கும்!
இறைவன் அளித்த கொடையாய்
இசைந்து சுரக்கும் ஈரம்!
கறைகள் போக்கி நின்றே
கணமும் பசுமை விரிக்கும்!
சின்ன விதையின் ஈரம்
பாறையும் பிளக்கும் தீரம்!
மின்னல் போடும் வானம்
மிகுந்த மழையின் சாரம்!
ஈரம் கொண்ட இதயம்
இடும்மை போக்கும் சாரல்!
பூவின் ஈரம் தேனாய்ப்
பூமியின் ஈரம் நீராய்!
மேவித் தந்திடும் இன்பம்
மேதினி வாழ்வின் சொந்தம்!
கீத்தா பரமானந்தன்
09-12-24

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...