20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
கீத்தா பரமானந்தம்
ஆற்றல்! சந்தம் சிந்தும் சந்திப்பு
ஆற்றல் தானே அகிலத்தின் மூலம்
ஏற்றியே வைக்கும் எப்போதும் சிகரம்
ஊற்றென எழுந்தே உணர்வினை விரட்டி
உயரிய தடங்களை உவப்புடன் நிறுத்தும்!
சுந்தர உலகின் சுகந்தங்கள் யாவும்
தந்தவர் ஆற்றலைத் தமதெனக் கொண்டவர்
எந்திரம் படைத்தார் எழிலையும் சமைத்தார்
எடுத்திடு என்றுமே இன்பங்கள் சொரிந்தார்!
சிந்தையின் ஆற்றல் சிறகைனை விரிக்கச்
சிந்திடும் தேனாய்ச் சீரிய வழிகள்
மந்திரம் இதுவாய் மனத்தினிற் கொள்ள
மலர்ந்திடும் ஆயுள் மகத்துவம் சூட்டும்
தோற்றுவாய் நமக்குள் தொட்டுமே எழுவோம்
நாற்றெனப் பதிந்தே நயங்களை விதைப்போம்!
ஆற்றலின் வழியே ஆக்கியே கவியைச்
சாற்றியே நிற்பேன் சந்தத்தின் சிந்தில்!
கீத்தா பரமானந்தன்
21-04-2023
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...