16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
குறள் தரும் மொழி
வியாழன் கவி 2184!!
குறள் தரும் மொழி..
வல்ல தமிழ் வார்த்தைகளால்
வாரித்தரும் நீதி நெறி
வாழ்ந்தோரின் அறிவுரையாகி
வாழ்வோரை வாழவைக்கும்
இரு வரி தறித்த குறள்
கருத்துக்கள் காவி வரும்
பருவங்கள் பார்த்தே நம்
பாலகரை நல் வழிப்படுத்தும்
நல்லோராய் வாழ்ந்திடவும்
நற்பணிகள் இயற்றிடவும்
வள்ளுவனார் ஈந்த குறள்
இணைத்திடுமே ஓங்கு புகழ்
சொற்கள் ஏழைத் தானிணைத்து
கற்றுத் தருமே பண்பாடு தன்னை
உள்ளந்தோறும் ஒளி தந்து
இல்லந்தன்னை ஒளிர வைக்கும்
எளிமை கொண்ட ஆழப் பொருளை
எம் மனத்தில் பதிய வைக்கும்..
சிவதர்சனி இராகவன்
31/7/2025
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...