15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
குறள் தரும் மொழி
வியாழன் கவி 2184!!
குறள் தரும் மொழி..
வல்ல தமிழ் வார்த்தைகளால்
வாரித்தரும் நீதி நெறி
வாழ்ந்தோரின் அறிவுரையாகி
வாழ்வோரை வாழவைக்கும்
இரு வரி தறித்த குறள்
கருத்துக்கள் காவி வரும்
பருவங்கள் பார்த்தே நம்
பாலகரை நல் வழிப்படுத்தும்
நல்லோராய் வாழ்ந்திடவும்
நற்பணிகள் இயற்றிடவும்
வள்ளுவனார் ஈந்த குறள்
இணைத்திடுமே ஓங்கு புகழ்
சொற்கள் ஏழைத் தானிணைத்து
கற்றுத் தருமே பண்பாடு தன்னை
உள்ளந்தோறும் ஒளி தந்து
இல்லந்தன்னை ஒளிர வைக்கும்
எளிமை கொண்ட ஆழப் பொருளை
எம் மனத்தில் பதிய வைக்கும்..
சிவதர்சனி இராகவன்
31/7/2025
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...