18
Jun
ரஜனி அன்ரன் (B.A) கணப்பொழுதில்...... 19.06.2025
சுதந்திரவானில் பறந்த உலோகப்பறவை
சுக்குநூறாகியதே கணப்பொழுதில்
தொடங்கும்...
18
Jun
கணப்பொழுதில்..
வியாழன் கவிதை நேரத்துக்காக..
சிவதர்சனி இராகவன்
சுவிஷ்..
கணப்பொழுதிலே..
எத்தனை கனவுகள் மனத்திடை
எண்ணங்கள் வான் வழி பறக்க
கட்டுப்படுத்த முடியா...
18
Jun
கணப்பொழுதில்……..
இரா.விஜயகௌரி
கணப்பொழுதில் விரைந்தெழுந்து
கரைந்தெழுதும். வாழ்வு- இங்கு
வினைப்பயனோ வினைத்திறனோ
அறிவறியாப் பொழுது்
கனத்தெழுதும் வாழ்வின்...
கெங்கா ஸ்ரான்லி
பசுமை போற்றுவோம்
———
எங்கெங்கு பார்த்தாலும்
இயற்கையின் அழகு
எழில்மிகு தோற்றத்தில்
எண்ணற்ற் பசுமைகள்
ஒரு லட்சம் மரம் நட்டு
விருது பெற்றாள் ஒரு தாயார்
ஒரு மரம் நட்டு நீரூற்றி
ஒவ்வொருத்தரும் வளர்த்தால்
உலகமே ஏற்றமிகு பசுமையில் மிஞ்சுமே
இப்போ பார்க்குமிடமெல்லாம் பச்சயம்
பச்சை பசேல் எனவயல்கள்
மக்களின் மனதில் களிப்பு
மரங்கள் இலைகள் துளிர்ப்பு
பூக்கும் பருவம் தளிர்ப்பு
குளிரும் இன்னும் இருக்கு
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
இயற்கையை அழித்தல் வேண்டாமே
மழையின்றி வரண்ட பாலைவனமாகும்
இயற்கையை போற்றி பாதுகாப்போம்
பசுமை வளர்ப்போம்
நாமும் பசுமையாக வாழ்வோம்

Author: Nada Mohan
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...
12
Jun
செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்
ஒத்திகை...