12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை
மீண்டெழு
———/
புயலால் அழிந்த வயலை
புதுப்பொலிவாக்க மீண்டெழுந்தான்
உழவன்
துவண்டு விடாத ஊக்கத்்தால்
தொடர்ந்துழுது பயிர் வளர்த்து
பாங்குடன் வாழ்ந்தான்
துயரத்தால் ஏங்கும் உள்ளம்
சோர்ந்து விடும் நேரத்தில்
காட்டும் பரிவு மீண்டெழ வைக்குமே
வயோதிபம் என்று வாழ்ந்திருந்த வேளை
மனம் தந்த தையிரியம் மீண்டெழ வைக்குமே
வாழ்ந்த மண்ணை விட்டு வந்து
வளம் கொழிக்கும் நாட்டில் வசித்தால்
மண்ணை மீட்கும் போரில்
மீண்டெழுவார் யாரோ
விழ விழ எழுந்தால் தான்
வீரமும் வெல்ல முடியும்
பாரினில் எம்மையும் காட்ட முடியும்
மண்ணில் விழுந்தால்
எழும்பி மண்ணைத் தட்டி விட்டு
மீண்டெழு
உனது பணியை தொடர்ந்து செய்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...