13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
கெங்கா ஸ்ரான்லி
ஒளியின்றி ஒளர்வெங்கு
————-
ஒளிதான் மனித வாழ்வின் இயங்கு முறை
ஒளியினால் தான் பகல் இரவு பேதமே
தீப ஒளிஏற்றி தெய்வத்தை வணங்கலாம்
தீபத்தினால் சில பொருட்களையும் எரிக்கலாம்
கண்ணில் தெரியும் காந்த ஒளி
கடவுளின் அம்சமெனும் அருள் ஒளி
கண்டவர் வாழ்வில் ஞான ஒளி
காத்திடுமே அவர் போகும் வழி
கார்த்திகை மாத தீபொளி
கார்த்திகேயன் மலர்ந்த ஒளி
கார்த்திகைப் பூக்கள் மலர்ந்தது
மாவீர்ர் நாளின் மனம் கனத்து
ஏற்றிடும் ஒளி
ஒளியின்றி உயிர்கள் வாழ முடியாது
ஒளி இல்லாமல் எதுவுமே இல்லை
ஒளியில்லா வாழ்வில் விடியலுமில்லை
ஒளியின்றி ஒளிர்வெங்கு காட்டும்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...