முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவி
நீரிழிவு
————
பஞ்சு மிட்டாய் பத்து காசு
பசி இல்லாவிடினும் ருசிக்கும்
பாகற்காய் ஐந்து ரூபா
படுகச்சல் சாப்பிட முடியாது
இனிப்பா கசப்பா எது நலம்
இன்றேனும் யோசித்தாரோ
கசப்பு ரத்தத்தில் சர்க்கரை அளவைக்
கட்டுப் படுத்துமாம்
இனிப்பு சர்க்கரையை கூட்டுமாம்என்றா சொல்கிரறார்கள
உணவ்விலே கட்டுப் பாடு
உடலிலே சுறுசுறுப்பு
இருந்தும் இருக்கும
நீரழிவு நோய் என்பதே
உணவுக் கட்டுப்பாடு
எல்லா உணவிரலும் இனிப்புத்தன்மை மாச்சத்து
காபோகைறேற் இருக்கவே செய்யும் என ஒரு ஆய்வு
அப்போ எப்படி கட்டுப் பாடான
உணவு எனச் சொல்லலாம்
பரம்பரை பரம்பரையாக வருமாம்
நீரழிவு நோய் என் றால்
இப்போ பரம்பரையில் இல்லாமலே
இங்கு. வருகிறதே ஏன்
எல்லாமே அளவுக்கு மிஞ்சியதால் வந்ததே
எல்லாம் அளவுடன் இரு ங்கள்
நீரழிவும வராது
நீரிழிவும் வராது
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading