29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
கெங்கா ஸ்ரான்லி
சருகான வாழ்வு
வகுத்தான் இறைவன் ஒரு பாதை
பகுத்தான் மனிதன் நான்கு நிலமாக.
தொகுத்தான் சங்ககால நிகழ்வாக
மிகுதியில் கண்டான் மனிதன் நிஜமாக.
மாய்ந்து மாய்ந்து ஓடி உழைத்தான்
சாய்ந்து இருக்க ஒரு கணமுமில்லை
பாய்ந்து மிதித்த கடாவைப் போல
மேய்ந்து சினந்தான் எல்லையில் மிருகமாக.
தாக்கம் அவன் வாழ்வில் தண்டனை
ஏக்கம் குடும்பத்தில் சுமூக மில்லை
ஊக்கம் உழைப்பதில் போனது தான்
வாக்கும் இப்போ மாறிப் போச்சே.
தேய்ந்து ஓடாகிய உடம்பு இப்போ
ஓய்ந்து விட்ட கால்கள் விறைத்து
ஆராய்ந்து பார்க்க வாழ்வில் மீதி
காய்ந்து விட்ட சருகான வாழ்வு.
கெங்கா ஸ்ரான்லி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...