10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கெங்கா ஸ்ரான்லி
விடியல்
——
விந்தைமிகு உலகில் சொந்தமாய்த் தேடும் விடியல்
எந்தையவர் மண்ணில் இயங்கிய தூறல் விடியல்
கந்தையும் கசக்கிப் பிழிந்து உடுத்தும் விடியல்
சந்தமாய் மண்ணில் சங்கிலியாய்
தொடரும் விடியல்
ஊழ்வினைப் பயனாம் உணர்ந்த செயல்
பாழ்வினை அகற்றிப் பதந்தேடும் விடியல்
ஏழ்பிறவிப் பிணி நீக்க ஏற்றம்காணும் விடியல்
வாழ்பிறவியில் அறம்செய்து கருணை காக்கும் விடியல்
மண்ணின் மைந்தர் மண்மானம் காக்க
எண்ணிய சிந்தையில் தோன்றிய விடியல்
கண்ணாம் எம்தாய் மண்ணை சுதந்திரமாக்க
விண்ணுக்கே சென்று வியந்து பார்க்கும் விடியல்
விடியலைத் தரும் உலகில்
மடியும் சில நிந்தனைகள்
அடியும் தடியும் போக்கும்
ஆற்றல் மிகு விடியலைக் காக்கும்
நன்றியுடன்
கெங்காஸ்ரான்லி
21.3.23

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...