பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

கடந்து வந்த பாதையில்
————
உலகம் உருண்டை எனச் சொன்னவர்
உயிரையே பறித்தனர்
உலகம் உருண்டு கொண்டிருப்பதால்
உணர்வுகளும் உருளுது எனவே
மக்கள் மனமும் குணமும் மாறுதல் தரமே

மனுதர்மம் கொள்கைகள் மக்களிடையே தேடல்
எக்காலமும் எதுவும் நிலைத்தது இல்லை
அதுவும் சுழற்சி காண்கிறது இங்கே
ஆரம்பம் அடிஎடுத்து வைக்கையில்
அம்பை விட்டது போல் ஒருவேகம்
காலப்போக்கில் தான் கனமங்கே தெரிந்தது
கடந்து வந்த பாதை கல்லும் முள்ளும் நிறைந்தது
அது போல பாமுகமும் கடந்து வந்த பாதை
சுமூகமான தல்ல
எத்தையோ வலிகள் துன்பங்கள் தாண்டியே வந்தது
ஆனாலும் இடையில் விடாது கொண்ட கொள்கையில்
தடம் பதித்து விட்டது
அடுத்த தலைமுறை நோக்கி
அவர்தம் வளர்ச்சி கண்டு
அயராது உழைத்து உருவாக்கி
இன்று சாதனை படைத்து விட்டது
உழைப்பின் உயர்வு இன்று 1250. வது நிகழ்வு
ஆனந்தம் பெருக் கூற்று
இணையர்கள் இணைந்து பணியாற்றும்
உன்னத சேவை
என்றும் தொடர நல் வாழ்த்துகள்
நிறைவேற்றலில் உங்கள் கொள்கை
நாமும் பின்வருவோம்
வாழ்க வாழ்க!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading