18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
ஊக்கம்
————
ஊக்கம் உடையோர் உழைத்து உண்ணுவர்
தர்க்கம் புரிவோர் தாமே புலம்புவர்
ஏக்கம் கொண்ட. பெண்மை ஏங்கித் தவிக்கும் நிலைமை
போக்கும் அவர் வாழ்வில் புதுப்புது
கடமை
முயற்சியினால் முன்னுக்கு வந்தோர் பலருண்டு
இகழ்ச்சியினால் பின்னடைய்தோரும்
சிலருண்டு
கவர்ச்சியினா்ல் கவரப்பட்டோரும்
கடைசியில் காணாமல் போனதுமுண்டு
வாழ்க்கை என்னும் ஏட்டில் வளர்வது
சாத்தியம்
வசந்தம் தேடும் நோக்கில்
வழுக்கி விழுவதும் மத்திம்ம்
சேர்க்கை அது செமர்த்தியாய்
அமைதல்
செழுமை தரும் நற்பலனே
அவரது ஊக்கம்
ஊக்கம் தாக்கமின்றி
தேக்கம் நல்லவையாய்
நாட்டில் நல்லவை நடக்கட்டும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
1.4.24
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...