20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
நிர்மூலம்
——/-
காலத்தின் வேகம் கடமை உணர்வின் தாகம்
ஞாலத்தின் கோலம் ஞாயிறோனால் போகம்
பாலத்தின் அமைப்பு அதுபாதுகாப்பு
நிலைப்பு
ஏலத்தின் முடிவு எடுத்துக் கொள்ளவிரைவு
அதனால் எங்கள். வளமும்
கொள்ளையினால் நிர்மூலம்
கட்டிக்காத்த மரபுகள் மண்ணின் உறவுகள்
விட்டுப்போக காரணம் விடியலில்லா
நிர்மூலம்
கடிகள்தான் பெருந்தொல்லை காப்பதற்கு காவலனும்
இங்கில்லை
கட்டவிழ்த்த கடிவாளமும் நிர்மூலமாய்
உற்றவர் உறவினர் உடலும் போரிலே
உடைந்த மனதுடன் கதியற்ற நிரமூலம்
வாழிடமின்றி வாழ்வுமனை நிர்மூலம்
போக வழியுமின்றி போகுமுடமும் நிர்மூலம்
ஏதிலிகளான ஏழைகளுக்கு எல்லாமே நிர்மூலம்
நிர்மூலமாகிப் போன வாழ்வில்
ரணகளமான பரிவேந்தல்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
20.5.24

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...