19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
கொழுந்தைப் பறித்த கொழுந்து
ராணி சம்பந்தர்
உள்ளம் கொதிக்கிறது
வெள்ளம் சாதிக்கிறது
பள்ளம் சோதிக்கிறததே
அள்ள அள்ளத் தோண்டக்
கண்டு பிடித்த உடலமும்
கண்டு பிடியாத பிணமும்
வதைத்துத் துவைத்ததே
கொழுந்து பறித்து வளர்ந்த
குழந்தைகள் விழுந்து விழுந்து
மெல்ல எழுந்த மலையகத்து
மாந்தரை அதே கொழுந்தில்
கொழுந்தோடு கொழுந்தாய்ப்
பசி மோகம் தீர்க்கப் புதைத்ததே
சூழ்ந்து வந்திடும் செயற்கைக்
கெடுகேடுகளில் அவதியுறும்
இயற்கையோ செய்வதறியாது
அப்பப்ப அலங்கோலமாகவே
கிள்ளியெடுக்கும் கொழுந்துகளில்
அள்ளி எடுக்கும் உயிர்களிலே
தாகந்தீரத் துவைத்துத் துவைத்து
சிதைக்கிறதே .
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...