இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம

சந்தம் சிந்தும் சந்திப்பு

பசுமை

சில்லென்ற சிட்டுக்கள் சுற்றிப் பறந்து
கொல்லைப் புறத்தில் கொப்புகள் ஊடே
கொஞ்சிக் குலாவிக் கதைகள் பேசிடும்
தஞ்சம் புகுந்திடும் துளிர்விடும் பசுமைக்குள்

பிறக்கும் வசந்தத்தில் பசுமை துளிர்க்க
உறக்கம் கலைக்கும் உலாவிடும் புறாக்கள்
பறந்துமே புள்ளினம் பல்லிசை ஒலிக்க
பல்லினப் பறவைகள் பசுமையின் செழிப்பில்

ஒற்றுமையாய்க் கூடி உல்லாசமாய்ப் பறக்கும்
வேற்றுமை இல்லாப் புள்ளினக் கூட்டம்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading