அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

க.குமரன்

சந்தம சிந்தும்
வாரம் 288

விருப்ப தலைப்பு
சவர்க்காரம்

இந்தியா
கடையிலே
சவர்க்காரம்
ஒன்று தாங்கோ
என்ற கேட்ட போது

அது எல்லா
இங்கே விற்பது
இல்லை என்றார்கள்

அந்த இராக்கை
பூராக இருக்கிறதே !
அப்பறம் ஏன்
இல்லை என்றீர்கள்
என்ற போது

அட!
சோப்பு என்று
தம்ழில் சொல்லு
அப்பா என்றான்

சம்பாஷைனை தமிழை
எண்ணி சிரித்தோம்

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan