இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன். 21.3.23

சந்தம் சிந்தும்
வாரம் 215

விடியல்

ஆயுதம் ஏந்தி
அவனியில்
கொலைகள்
ஆனது என்னவேனில்!

சீர் கொண்ட
சித்தம் பாரது
சீரழிக்கும் ஆயுத
அனுமதி
யார் தந்தது?

வேர் கொண்டு
அழித்து
வெதும்பிடும் மனங்களுக்கு
போர் கொள்ளும்
ஆயுத அனுமதியை
நிராகரித்தால்!

பார் கொள்ளும்
வன் முறையில்
பாதி தீராதே!
விடியலுதான் வராதோ !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading