தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

க.குமரன் 23.3.23

வியாழன் கவி
ஆக்கம்-106

வாழ்வோரை போற்றுவோம்

காட்டுக்குள் மறைந்து
வாழ்ந்த முன்நாள்
போராளி
தலைப்பு செய்திகளில்

ஏன் இந்த நிலை
ஏன் போராளியானான்?

எல்லோரையும் போல பிறந்தவன்
தமிழ் விடுதலைக்காக
தியாக சிந்தனையுடன்
போராடி
காட்டு பழங்களையுண்டு
கலங்கிய மன நிலையில்

மீட்டவர்கள் அரசியல்
நடத்துவார்களா ?
மீண்டவருக்கு
மறுவாழ்வு தானும்
கிடைக்குமா?….

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading