க.குமரன் 23.3.23

வியாழன் கவி
ஆக்கம்-106

வாழ்வோரை போற்றுவோம்

காட்டுக்குள் மறைந்து
வாழ்ந்த முன்நாள்
போராளி
தலைப்பு செய்திகளில்

ஏன் இந்த நிலை
ஏன் போராளியானான்?

எல்லோரையும் போல பிறந்தவன்
தமிழ் விடுதலைக்காக
தியாக சிந்தனையுடன்
போராடி
காட்டு பழங்களையுண்டு
கலங்கிய மன நிலையில்

மீட்டவர்கள் அரசியல்
நடத்துவார்களா ?
மீண்டவருக்கு
மறுவாழ்வு தானும்
கிடைக்குமா?….

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading