20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 234
தலைப்பூ
மனம் பதைக்க
நெற்றியில் கை வைத்து
கொதிக்கும் சூட்டைப்
பார்த்து
குழந்தையின் வயிற்றுப்
போக்கும் காச்சலும்
கூடுவதற்கு முன்
ஆஸ்பத்திரிக்கு போங்கள்
என்றவளுக்கு
கணவனின் தயக்கம்
புரிய
காதுக் கம்மலை
கையில் கொடுத்து
வழியில் அடைவு
வையுங்கள்
ஆட்டோவில் செல்லும்
அவர்களை வெறித்தவள்
என் குழந்தை
சுகப் பட
குலதெய்வ அம்மன்!!
உனக்கு பொங்கல
வைப்பே யேன
முந்தானைப் தலைப்பில்
ஒரு ரூபா
குத்தியை வைத்து
முடிச்சு போட்டாள்
பார்வதி!
க.குமரன்
யேர்மனி
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...