28
Aug
தொடு வானம்….
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
சந்தம் சிந்தும் சந்திப்பு
ஆக்கம் 165
திமிர்
தனக்கு என்று
ஓர் அந்தஸ்து
தான் செய்வது
தான் சரி !
பிழை என்றாலும்
அதனால் என்ன ?
மற்றவரில் குற்றம் காட்டி
தன்னிலையில் மேன்மை!
கடைந்து எடுத்த
மூட தனம்
காட்டும் அந்த
சிறு புத்தியை
திமிர்
என்று சொல்லாமா?!
க.குமரன்
யேர்மனி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.