கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

க.குமரன் 9.5.23

சந்தம் சிந்தும்
வாரம்-221

காணி

ஆறு அடியோ
நாலு அடியோ
எனது என்பதில்
எத்தனை திளைப்பு!

மண் என்றோ
பொன் என்றோ
பெண் என்றோ
மயங்காதோர் யார்?

வேலிகள் நடந்திடும்
வேண்டும்வரை நகர்ந்திடும்
ஆனவரை எனதாக
ஆசையும் வளர்ந்திடும்

வான் பயிரும் பங்காகும்
வாய்த்த கிணறும் பங்காகும்
வாய்கால் வழியும் பங்காகும்
வழி தரவும் வழக்காடும்.

இரவலும் பங்கும்
இனித்திடாத உறவுகள்
வகுத்தவும் பிரித்தலும்
வலுவாகும். உறவுகள

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading