12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
க.சர்வேஸ்வரி
வசந்தத்தில் ஒரு நாள்…
மண்ணில்அன்னை மடிப்பரிசமே வசந்தம்….
வாழ்க்கையை
நுகரவைத்து தினம் அன்னையின்
தரும் முத்தமும்
வசந்தம்… அன்னையின் புன்னகை வதனமும் தினம்
தந்த வசந்தம்…
இயற்கை தரும் வசந்தம் காலமுள்ளவரைபோலவே….
பெற்றவர் தந்த உடன்பிறப்புகள் தரும் வசந்தம்…
ஆக்கிவைத்த இறைவனுடைய
ஒவ்வொரு ஊற்றின் நுகர்வுமே வசந்தம்…
இயற்கையின் ஒவ்வொரு படைப்புமே வசந்தத்தின்
பொழிவே….
வசந்தத்தில் ஒருநாள் மட்டுமல்ல…
அகத்தின் உணர்வூற்று நல்லினிய லயிப்பாகும் போதெல்லாம்
வசந்தம் வீச்சாக
தொடரும் ஆனந்த கானமே…
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...