தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
சிறுமை கண்டு பொங்குவாய். “பழையன கழிதலும்
புதியன புகுதலும்
போகியின் வடிவில்
யோகியின் ஞானம்

தையொன்று எமக்காய்
தையலின் வடிவில்
தளிரொன்றின் வரவாய்
தரணியில் மலர்ந்திடும்

விடிந்திடும் விடியலுள்
வியந்திடும் நிகழ்வாய்
அனலொன்றின் மத்தியில்
எரிந்திடும் துயரங்கள்

பொங்கிடும் பொழுதுகளில்
பொழிந்திடும் வேளைகளில்
புதிதாய்ப் புனலொன்று
புகுந்திடும் நேரமிது

போகிப்.பொங்கலுக்கு
பொழிந்திடும் வாழ்த்துகளாய்
புலர்ந்திடும் வரிகளேயென்
பாசமிகு வாழ்த்துகளாய்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading