16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்பு தலைப்பு
“சிந்தையிலே
விழுந்தது
சின்னதாய் ஒரு பாட்டு
சித்திரமாய்
விரிந்தது
சிதறிய உணர்வுகள்
முத்திரையாய்
பதிந்தது
முத்தமிழின் முழு வர்ணம்
எத்திசையும்
காண்பது
என் நினைவின் நிழல்களே !
கற்றறிந்த
கலையல்ல
கவிதை யாக்கும் கலையது
சுற்றியுள்ள
நிகழ்வுகளே
சுரக்கின்ற வரிகளெல்லாம்
மீட்டுகின்ற
சுரங்களெல்லாம்
சொட்டுகின்ற இசையிது
தட்டுகின்ற
கைகளெல்லாம்
கொட்டுகின்ற ஓசைகளே !
மெட்டெடுத்து
இசைத்திட நான்
மெல்லிசை மன்னனில்லை
கேட்டறிந்த
ஞானமல்லால்
நானறிந்த எதுவுமில்லை
கவிஞனில்லை – நான்
கலைஞனுமில்லை வெறும்
கவியரசர் ரசிகன் மட்டுமே !
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...