02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
இதயத்தின் வாசலில்
இடைவிடாத வரவுகள்
இமைப்பொழுது நேரத்தில்
அகன்றுவிடும் நிகழ்வுகள்
சொந்தங்களின் சேர்க்கை
சோகங்களின் சேமிப்பு
சுயமுணரும் வேளையிலே
சுரக்கின்ற ஞானங்கள்
தேடுகின்ற செல்வங்கள்
ஓடுகின்ற வேகங்கள்
தேடாத வேளைகளில்
தேடிவரும் இதயங்கள்
நாடி நிற்கும் ஆதரவு
நகர்ந்துவிடும் காலங்கள்
நினைவுகளின் கொதிப்புகள்
நிகழ்த்துகின்ற வேள்விகள்
சொல்லாத சொற்களுக்குள்
புதைந்திருக்கும் அர்த்தங்கள்
சொல்லிவிடும் போதினிலே
சத்தமில்லா ஸ்வரங்கள்
பாடத பாடலுக்கு நெஞ்சில்
இசைத்திருக்கும் ராகங்கள்
வெளிச்சமில்லா விடியலில்
மலரத்துடிக்கும் தாமரைகள்
கனக்கின்ற இதயத்தில்
கவிதைகளின் கருத்தரிப்பு
தாய்மொழியில் சொல்வதினால்
தாலாட்டும் அக்கணங்கள்
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
06
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய...
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...