26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சக்தி சிறினிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை!
விருப்புத் தலைப்பு!
நெஞ்சமெல்லாம் நீயே! ((குறட்டாழிசை)
மஞ்சள் குங்குமம் மனத்தினை நினைக்க
தஞ்சமும் தந்தாய் தாயென அணைத்தாய்
ஈருடல் ஓருயிர் ஆனதே உண்மை
பேருடன் வாழ்ந்து பாரினில் நிலைப்போம்
அன்பெனும் குடைக்குள் அணைதாய்
இன்பமும் துன்பமும் இருவரும் பகிர்ந்தோம்
புன்னனகைச் சோலையில் புதுமைகள் கண்டேன்
என்னுயிர் நீயே என்றுமே உண்மையே
இதயம் தேடும் இனிமை உறவே
நிதமும் உந்தன் நினைவுடன் வாழ்வேன்
பொறுமையின் சிகரமே பொருத்தமாய் வந்தாய்
நறுமணம் வீசும்
நல்லதோர் வாழ்வில்
நெஞ்சம் எல்லாம்
நிறைந்தே கிடக்கு
வஞ்சம் இல்லா
வாசம் உனதே!
கவிதைநேரத் தொகுப்பாளினிகட்கு மிகுந்த பாராட்டுகள்!
திரு.திருமதி. நடா மோகன் அவர்களுக்கு நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...