25
Jun
ரஜனி அன்ரன் (B.A) "வதைகளும் வாதைகளும்" 26.06.2025
அப்பாவிகளை அடிபணிய வைக்க
அடியாட்களை வைத்து...
25
Jun
மனித நேயம்
வியாழன் கவிதை நேரம்..
கவி இலக்கம்-2172
மனித நேயம்..
ஆறறிவின் உயிர்ப்பினில்
அகத்தில் நிறை காவியம்
அன்னை ஊட்டிய தாய்ப்பால்
அள்ளித்தந்த...
25
Jun
ஐநூறின் ஆற்றுகையில்…
வசந்தா ஜெகதீசன்
திறந்தவெளித் தளத்திலே
திறமைகளின் சங்கமம்
பொன்மாலைப் பொழுதாகி
பூத்திருந்த பொற்காலம்
இயற்கை நிலப் பசுமையிலே
இங்கிதமாய்...
சக்தி சிறினிசங்கர்
வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
தேர்தல்
*********
ஆட்சியைப் பிடிக்க
ஆட்டம் போடுவர்
சூட்சியும் செய்தே சுத்தப் பொய்யும் சொல்லி மக்களைச் சொந்தம் கொண்டாடுவர்
நல்லுறவு வளர்க்கும்
நயவஞ்சகப் பேய்கள்
வாக்குக் கிடைக்கும்வரை வார்த்தை யாலம்
நாக்கில் உழலும் நன்மைகள் செய்வோம்
என்றே உத்தமராய் ஏமாற்றி எண்ணத்தில்
தன்னலம் கொண்டே தலைமைக் கதிரைக்குப்
போட்டி போட முண்டி அடித்துக்
காட்டுவர் திறமை காரியம் நிறைவேற!
உங்கள் எதிர்காலம் எங்கள் கைகளிலென்றே
பொங்கி எழுவர் பொது மேடைகளில்
எத்தனை தேர்தல் எத்தனை ஆட்சி
வந்தாலும்
ஏழை மக்கள் ஏமாற்றப் படுவரே!
நன்றி வணக்கம்!

Author: Nada Mohan
24
Jun
வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-06-2025
வண்ணப் பெண்ணவளாய்
வாஞ்சையோடு உலாவருவாள்
குடும்பமென அர்ப்பணித்து
குலவிளக்காய் சுடர்விட்டாள்
வாழ்நாள் முழுதும் உழைத்து
வானம்...
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...