29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சட்டமும் திட்டமும் 683
Selvi Nithianandan
சட்டமும் திட்டமும்
அநுராவின் சட்ட திட்டம்
அடுத்து நுழையும் கட்டம்
அம்பலம் ஆகும் தேட்டம்
ஆரம்பமே மறைக்கும் கூட்டம்
ஊழல் மோசடி மீண்டும் தீவிரம்
உயிர்த்த ஞாயிறை மறக்காத ஆர்வம்
உயிர் கொலை விசாரணை தொடரும்
உதிரமும் ஆட்டத்தில் நின்று போகும்
அண்டைய நாடுகளின் தந்திர நிலைப்பாடு
பண்டைய சரித்திரம் தொடரும் உறுதிப்பாடு
தொண்டைக்குள் விழுங்கி விட்ட இடர்பாடு
மண்டையும் சிந்திக்க வைக்குது பணநோட்டு
வங்கி கணக்கு வரியும் விதிப்பு
வரியும் செலுத்த மறுத்தால் பறிப்பு
வணிக மாற்றத்தில் பணத்தின் மதிப்பு
வரிசையாய் வரணும் சட்ட அணிவகுப்பே

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...