சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு பழைமை பாட்டானும் தாத்தனும் பழமை முத்துக்கள் பங்கிட்டு பிரித்து தரும் பழுத்த சொத்துக்கள் பழைமை வாழ்வினில் பட்ட துயர் எண்ணி பிழைப்பை நிலைநாட்டி பிழைத்திட துடித்தவர் பழைமை பக்குவப் பட்டறிவு இவரின்றி பாரினில் எவருண்டு பண்பட்ட நிலமன்றோ பழையன கண்டு புதியன நகைப்பதாகுமோ பழுத்த ஓலையாகும் பக்குவநிலை உண்டு பழையன நீக்கி புதியன புகுத்திட பட்டறிவும் படிப்பறிவும் பாழ்பட்டு வீன்படுமோ நன்றி வணக்கம் சகோதரர் பாவைஅண்ணா உங்கள் பணிசிறக்க பணிவான வாழ்த்துக்கள் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு

பழைமை

பாட்டானும் தாத்தனும் பழமை முத்துக்கள் பங்கிட்டு பிரித்து தரும் பழுத்த சொத்துக்கள்

பழைமை வாழ்வினில் பட்ட துயர் எண்ணி
பிழைப்பை நிலைநாட்டி
பிழைத்திட துடித்தவர்

பழைமை பக்குவப் பட்டறிவு இவரின்றி பாரினில் எவருண்டு பண்பட்ட நிலமன்றோ

பழையன கண்டு புதியன நகைப்பதாகுமோ
பழுத்த ஓலையாகும் பக்குவநிலை உண்டு

பழையன நீக்கி
புதியன புகுத்திட பட்டறிவும் படிப்பறிவும் பாழ்பட்டு வீன்படுமோ

நன்றி வணக்கம் சகோதரர் பாவைஅண்ணா உங்கள் பணிசிறக்க பணிவான வாழ்த்துக்கள்

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading