பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சரவேஸ்வரி கதிரித்தம்பி

சுயநலமற்ற பாமுகத் தளம் …பரந்த அரங்கம்….பார்க்கும் விழிகள் பரவசம் காணும்…கேட்கும் செவிகள் இன்புற்று மகிழும்…..பேரன்பு பேரறிவு சுயஆளுமை…சுயஆற்றல் இன்னுமாக
திறந்த பெட்டகம்….உறவுகளுக்குமான
தொடுபாலம்…..பலபல வழிமுறைகள்…இணையும் பக்கங்கள் விரிந்திட கொடுக்கும் வலிமை…இங்கேயான சந்தம் சிந்திட சந்திப்பு 200 ஆன மகிழ்வான விடியலாக ஆக்கிவைத்த அற்புதமான சேவை…கவிகொடுத்து களமிறங்கிய கவிஞர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்….ஆயிரம் ஆக்கும் நூறுகள் விரைந்தே நகரும்…
சர்வேஸ்வரி கதிரித்தம்பி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading