16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சர்வேஸ்வரி சிவரூபன்
வசந்தம்
வசந்தம் கொட்டும் வண்ண நிலவு
சுகந்தம் வீசிட சோகமும் போகும்
இசைக்கும் வசமாய் இன்ப நாதமாய்
பயக்கும் படியே வசந்தம் வீசிடும்
ஏற்றம் கொண்டதும் ஏறுபோல் நடப்பதும்
மாற்றம் கண்டு மகிழ்வைக் காண்பதும்
தாக்கமின்றி வாழ்வு மலர்வதும்
நோக்கும் செயலும் துலங்க நடந்தால்
வீசும் வீசும் வசந்தம் தானே
காசுபணம் சேர்ந்தாலும் கவலையில்லையே வசந்தம்
மாடி கோபுரம் இருந்தாலும் இடரில்லையே அது வசந்தம்
நல்லகுழந்தைகள் மண்ணிலே மலரும் போது வசந்தம்
வசந்தம் தேடிவரும் நாம் நடக்கும் விதத்தினிலே வசந்தம்
சர்வேஸ்வரி சிவருபன்

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...