13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சர்வேஸ்வரி சிவரூபன்
வசந்தம்
வசந்தம் கொட்டும் வண்ண நிலவு
சுகந்தம் வீசிட சோகமும் போகும்
இசைக்கும் வசமாய் இன்ப நாதமாய்
பயக்கும் படியே வசந்தம் வீசிடும்
ஏற்றம் கொண்டதும் ஏறுபோல் நடப்பதும்
மாற்றம் கண்டு மகிழ்வைக் காண்பதும்
தாக்கமின்றி வாழ்வு மலர்வதும்
நோக்கும் செயலும் துலங்க நடந்தால்
வீசும் வீசும் வசந்தம் தானே
காசுபணம் சேர்ந்தாலும் கவலையில்லையே வசந்தம்
மாடி கோபுரம் இருந்தாலும் இடரில்லையே அது வசந்தம்
நல்லகுழந்தைகள் மண்ணிலே மலரும் போது வசந்தம்
வசந்தம் தேடிவரும் நாம் நடக்கும் விதத்தினிலே வசந்தம்
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...