முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பிறந்த மனை
<<**&*&&**<<

செங்கட்டி. வீடும் சித்திரம் பேசுமடி

சொந்தங்கள். வந்து. குவிந்து. நிற்குமடி
சாணமும். கற்றாளையும் சேர்த்து. மெழுகி நின்றால்
சாகித்தியமான. சங்கீதம் இசைக்குமடி
முற்றத்திலே. சாணமிட்டு. பிள்ளையாரைப். பிடித்து வைத்து. __அங்கே பறங்கிப்பூ குற்றி விட்டால்
பார்பவர். மகிழ்வாரடி __ தோழி
பளீச்சென. இருக்குமடி கண்ணம்மா

சாணமிட்ட. மண்வீடு __ என்றும். சரித்திரம். சொல்லுமடி
மினிக்கி விட்ட நிலமதுவோ __ அங்கே

மின்னி யொலிக்குமடி

மண்குடிசையில் இருந்த
மகிழ்வு மாளிகையில்.
இல்லையடி
மனமகிழ்வுடனே இருந்த. இடம் __ நாம்

பிறந்த மனையுமடி தங்கமே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading