இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பிறந்த மனை
<<**&*&&**<<

செங்கட்டி. வீடும் சித்திரம் பேசுமடி

சொந்தங்கள். வந்து. குவிந்து. நிற்குமடி
சாணமும். கற்றாளையும் சேர்த்து. மெழுகி நின்றால்
சாகித்தியமான. சங்கீதம் இசைக்குமடி
முற்றத்திலே. சாணமிட்டு. பிள்ளையாரைப். பிடித்து வைத்து. __அங்கே பறங்கிப்பூ குற்றி விட்டால்
பார்பவர். மகிழ்வாரடி __ தோழி
பளீச்சென. இருக்குமடி கண்ணம்மா

சாணமிட்ட. மண்வீடு __ என்றும். சரித்திரம். சொல்லுமடி
மினிக்கி விட்ட நிலமதுவோ __ அங்கே

மின்னி யொலிக்குமடி

மண்குடிசையில் இருந்த
மகிழ்வு மாளிகையில்.
இல்லையடி
மனமகிழ்வுடனே இருந்த. இடம் __ நாம்

பிறந்த மனையுமடி தங்கமே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading