03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
சர்வேஸ்வரி சிவரூபன்
பிறந்த மனை
<<**&*&&**<<
செங்கட்டி. வீடும் சித்திரம் பேசுமடி
சொந்தங்கள். வந்து. குவிந்து. நிற்குமடி
சாணமும். கற்றாளையும் சேர்த்து. மெழுகி நின்றால்
சாகித்தியமான. சங்கீதம் இசைக்குமடி
முற்றத்திலே. சாணமிட்டு. பிள்ளையாரைப். பிடித்து வைத்து. __அங்கே பறங்கிப்பூ குற்றி விட்டால்
பார்பவர். மகிழ்வாரடி __ தோழி
பளீச்சென. இருக்குமடி கண்ணம்மா
சாணமிட்ட. மண்வீடு __ என்றும். சரித்திரம். சொல்லுமடி
மினிக்கி விட்ட நிலமதுவோ __ அங்கே
மின்னி யொலிக்குமடி
மண்குடிசையில் இருந்த
மகிழ்வு மாளிகையில்.
இல்லையடி
மனமகிழ்வுடனே இருந்த. இடம் __ நாம்
பிறந்த மனையுமடி தங்கமே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...