அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே

ஜெசி மணிவண்ணன்

வெளிநாட்டுக்கு வந்ததாலே
சாளரம் முக்கியமாகிறார்
வெய்யிலோ மழையோ
காற்றோ பனியோ.
சாளரத்தால் பார்த்தே
மனம்மகிழ.
இருளான மனதை
சாளர ஒளிபட்டு உற்சாகமாகிறேன்.
எனக்காய் திறந்த சாளரத்தின் ஒளி
என்மீதும் விழுகிறது.
என் மனம் மகிழ
ஒளியில் முகம் மலர்கிறது.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading