அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே

ஜெசி மணிவண்ணன்

வெளிநாட்டுக்கு வந்ததாலே
சாளரம் முக்கியமாகிறார்
வெய்யிலோ மழையோ
காற்றோ பனியோ.
சாளரத்தால் பார்த்தே
மனம்மகிழ.
இருளான மனதை
சாளர ஒளிபட்டு உற்சாகமாகிறேன்.
எனக்காய் திறந்த சாளரத்தின் ஒளி
என்மீதும் விழுகிறது.
என் மனம் மகிழ
ஒளியில் முகம் மலர்கிறது.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan