சாளரத்தின் ஒளியினிலே

ஜெசி மணிவண்ணன்

வெளிநாட்டுக்கு வந்ததாலே
சாளரம் முக்கியமாகிறார்
வெய்யிலோ மழையோ
காற்றோ பனியோ.
சாளரத்தால் பார்த்தே
மனம்மகிழ.
இருளான மனதை
சாளர ஒளிபட்டு உற்சாகமாகிறேன்.
எனக்காய் திறந்த சாளரத்தின் ஒளி
என்மீதும் விழுகிறது.
என் மனம் மகிழ
ஒளியில் முகம் மலர்கிறது.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading