03
Dec
கார்த்திகை மாதம்
கண்களில் செந்நீர் சொரிந்த காலம்
உறவுகளை பிரிந்து அலைந்த காலம்
போர் கால சூழலிலே
முள்ளிவாய்க்கால்...
03
Dec
பேரிடரின் துயரமே (741) 04.12.2025
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே
காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை
காற்றுடன்...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 2
-
By
- 0 comments
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1810!
வெறுமை போக்கும் பசுமை!
வெறுமை போக்கும்
பசுமை -அது
வறுமை போக்கும்
இறைமை
உறையும் பூமி
உயிர்க்க- இறை
வரமாய்ப் பூத்த
நிறைமை!
வியக்க வைக்கும் புதுமை
விழி விருப்பு நல்கும்
பசுமை
உயிர்க்க வைக்கும்
உலகை
உணர்ந்து காத்தல்
கடமை!!
நீரைத் தருதல் குணமே
நிமிர்ந்து நிற்கும் தருவே
சோலை பூக்கும் மணமே
சொர்க்கம் காட்டும்
நற் தாவரமே!
ஓரறிவாய்த் தானிருந்து
ஆறறிவு வாழ வழி நல்கும்
சீராட்டிப் போற்ற நல்
தருணம்
சிலதை நாமும் நடுதல்
உத்தமமே!!
சந்ததி பிழைக்க வேண்டும் –
இங்கு
சரித்திரம் நிலைக்கக்
கூடும்
காடழித்தல் வேண்டாம்
நம் பணியே தாவர நாட்டுகை!!
சிவதர்சனி இராகவன்
10/5/2023
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...