25
Jun
ரஜனி அன்ரன் (B.A) "வதைகளும் வாதைகளும்" 26.06.2025
அப்பாவிகளை அடிபணிய வைக்க
அடியாட்களை வைத்து...
25
Jun
மனித நேயம்
வியாழன் கவிதை நேரம்..
கவி இலக்கம்-2172
மனித நேயம்..
ஆறறிவின் உயிர்ப்பினில்
அகத்தில் நிறை காவியம்
அன்னை ஊட்டிய தாய்ப்பால்
அள்ளித்தந்த...
25
Jun
ஐநூறின் ஆற்றுகையில்…
வசந்தா ஜெகதீசன்
திறந்தவெளித் தளத்திலே
திறமைகளின் சங்கமம்
பொன்மாலைப் பொழுதாகி
பூத்திருந்த பொற்காலம்
இயற்கை நிலப் பசுமையிலே
இங்கிதமாய்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1874!
இறக்கைகளின் விசையிலே!
இயங்கும் நிலை இழந்து
அப்பப்போ தவிக்கும் நிலை
இறக்கை விரிக்கும் பறவை
தன்னைப் பார்த்துப் பொறாமை
இறைவன் கொடையில் ஏதோ
வஞ்சக நிலைமை – இதுவே
இருப்பதை விடுத்துப் பறப்பின்
பேராசை அது நிராசை நிலை…!
யாருக்கு எதைக் கொடுப்பது
இயற்கை வகுத்த நியதி
பேருக்கும் புகழுக்கும் ஓடுவது
மனித வாழ்வின் ஒரு பகுதி
கிடைப்பது எதுவாயினும்
ஏற்பது இவள் வெகுமதி
கிணற்றுத்தவளை வாழ்வில்
எதுவுமில்லை பெறுமதி
எதற்கும் அஞ்சாதே மனமே
வாழ்ந்துவிட வேண்டும் உறுதிமொழி!
சிவதர்சனி இராகவன்
28/9/2023

Author: Nada Mohan
24
Jun
வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-06-2025
வண்ணப் பெண்ணவளாய்
வாஞ்சையோடு உலாவருவாள்
குடும்பமென அர்ப்பணித்து
குலவிளக்காய் சுடர்விட்டாள்
வாழ்நாள் முழுதும் உழைத்து
வானம்...
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...