16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1904!
கல்லறை வீரரின் கனவிதுவோ..!
விழி மூடித் தூங்கும்
வீரர்களே நீவிர்
கண்ட கனவிதுவோ
நாம் எதை உரைப்போம்
தேசத்தின் விடியலுக்காய்
உயிர் அமுதைத் தந்தே
உறங்கும் மாவீரரே
உங்கள் கனவின் தீரம்
அறியாதவராய் நாமோ…!
ஒன்றுபட்ட ஓர் தேசம்
ஒற்றுமைப்பட்ட எம் இன
சுதந்திர வாழ்வு
அடிமைத் தழை ஒடித்து
அரக்கத்தனம் கொண்ட
எதிரியை எதிர்த்து
எத்தனை களங்களைக்
கண்டவர் நீவிர்…!
இன்றோ இலக்கு எது
என்பதும் அறியாதவராய்
வேற்றுமைப் பட்டு
வேரறுந்து நிற்கிறோம்
உங்கள் உதிரத்தின்
துளிகளுக்கு பதில்
தேடித் தவித்திருக்கிறோம்
விடியல் ஒன்று உம்மால்
நாம் பெறவேண்டும்
என்றே காத்திருக்கிறோம்..!
சிவதர்சனி இராகவன்
23/11/2023

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...