19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரத்துக்காக!!
கவி -1749
பெருகிடும் வலிமை
பெற்றுயரத் தடையேது?!
உழைப்பும் அதன் வழி ஊக்கமும்
நிலைப்படுத்தலும் அது
தந்த உறுதியும்
இல்லறமும் இணைந்த
குழந்தைகளும்
சூழ் நிலையும் அவை நல்கிய அனுபவமும்
யாவும் நமக்கு நல்
வலிமையாம்
உணர்ந்தெழ யாது தடையாம்?
பழக்கப்படுத்திய கால நிலைகளும்
பக்குவப்பட்ட வாழ்வியல் மாற்றங்களும்
சந்தித்து வென்ற தோல்வியின்
பாதைகளும் நமக்கு
நட்பாகிப் போயிருக்க
வலிமை பெற்றோம்
ஏது இங்கே தடை!!
வலிமை என்பது நம் எண்ணக்கருவில்
புரிதல் என்பது நாம்
தெரிந்தெடுத்த வழிகளில்
தெளிதல் என்பது நமக்கு எஞ்சிய தலைமுறைகளில்
ஆளுமை நம் கைகளில்
வலுச்சேர்க்க வலிமை
நமக்குள் இருப்பானது
அதற்கு தடையை இடுவது யார்?
சிவதர்சனி இராகவன்
19/1/2023
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...