16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1772!
“நிமிர்வின் சுவடுகள்”
ஏல ஏலோ ஐலசா
எலேலேலோ ஐலசா…
ஆத்துக்குள்ள மீன்பிடிக்க போகவில்லை ஐலசா
மன தேக்கத்தில
நினைவிருக்கு
மீட்டுவரப் போறமிங்கே!!
மூத்தோரே தெய்வமுங்க
முந்தி வந்து சொன்னோமுங்க
வாழ்ந்து போன சுவடுகளில் வளமிருக்கு அறியுங்க!!
பாட்டன் பூட்டன் காலத்திலே
பாதையெங்கும் விளை நிலமாம்
விதைத்ததெல்லாம் முத்தாச்சு
நம்ம மூச்சினிலே கலந்தாச்சு!!
காத்து நின்ற தெய்வமுங்க
காலம்த ந்த பரிசிவங்க
சேர்த்து வச்சு தந்தாங்க நல்ல
சேதி சொன்ன வள்ளலுங்க!!
வாழ்ந்து போன
தடங்களெல்லாம்
தாழ்ந்திடாம நிமிருதிங்கே
தோத்து போக மாட்டோமுங்க
சந்ததியாய்க் காப்போமுங்க!!
சிவதர்சனி இராகவன்
1/3/2023

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...