02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
சிவரஞ்சினி கலைசெல்வன்
“மூண்ட தீ” ச.சி.சந்திப்பு 225
பித்துப்பிடித்த இவர்
செத்துப் போட்டுமென
சுற்றத்தார் தந்த
நஞ்சு அப்பம்
உண்ணாமல் பட்டினத்தார்
உரை சொல்லி
ஓட்டில் இட்டார்
வீடெரிந்து நாசமான சேதி
ஊரறிய இன்றுமது
உள்ளதுவே சைவத்தில்
ஞானத்தின் தவ நிலைக்கு
சான்றார்
மூட்டாமல் மூண்ட தீயின்
ஓட்டோடு அருள் பாய்ந்து
காட்டிவிட்ட அதிசயத்தின்
சான்றாய்.
தன் அப்பம்
தன்னை சுடும்
ஓட்டப்பம்
வீட்டைச்சுடும்.
முக்கண்ணன் சிவனாரின்
நெற்றிக்கண்ணில்
மூண்ட பொறி
பற்றியதால் தமிழ்சங்க
நக்கீரன் பேர் இன்றும் பாடம்
நம் சைவ புகழான வேதம்.
ஆறு பொறி பாய்ந்ததினல்
ஆறு பிள்ளை தடாகத்தில்
பார்வதியாள் அணைப்பில்
ஒன்று ஆகி
ஆறுமுக பெருமானாய் ஆகி.
தீ மூண்டு தீமை இல்லை
தீர்க்கும் அது தீமையினை
பாடங்கள் பல உண்டு
பாரில்.எண்ணி
பார்த்தாலே தெரியும்
ஈழப்போரில்
ஆக்கம்
சிவரஞ்சினி கலைசெல்வன்
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...