12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவரஞ்சினி கலைசெல்வன்
“மூண்ட தீ” ச.சி.சந்திப்பு 225
பித்துப்பிடித்த இவர்
செத்துப் போட்டுமென
சுற்றத்தார் தந்த
நஞ்சு அப்பம்
உண்ணாமல் பட்டினத்தார்
உரை சொல்லி
ஓட்டில் இட்டார்
வீடெரிந்து நாசமான சேதி
ஊரறிய இன்றுமது
உள்ளதுவே சைவத்தில்
ஞானத்தின் தவ நிலைக்கு
சான்றார்
மூட்டாமல் மூண்ட தீயின்
ஓட்டோடு அருள் பாய்ந்து
காட்டிவிட்ட அதிசயத்தின்
சான்றாய்.
தன் அப்பம்
தன்னை சுடும்
ஓட்டப்பம்
வீட்டைச்சுடும்.
முக்கண்ணன் சிவனாரின்
நெற்றிக்கண்ணில்
மூண்ட பொறி
பற்றியதால் தமிழ்சங்க
நக்கீரன் பேர் இன்றும் பாடம்
நம் சைவ புகழான வேதம்.
ஆறு பொறி பாய்ந்ததினல்
ஆறு பிள்ளை தடாகத்தில்
பார்வதியாள் அணைப்பில்
ஒன்று ஆகி
ஆறுமுக பெருமானாய் ஆகி.
தீ மூண்டு தீமை இல்லை
தீர்க்கும் அது தீமையினை
பாடங்கள் பல உண்டு
பாரில்.எண்ணி
பார்த்தாலே தெரியும்
ஈழப்போரில்
ஆக்கம்
சிவரஞ்சினி கலைசெல்வன்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...