29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
சிவரஞ்சினி கலைச்செல்வன
சந்த நிகழ்வுக்கு கவிதை. “உலை வைக்க முடியாமல்
உருக்குலைந்து விளைச்சல் எல்லாம்
நிலை தடுமாறிநின்ற நினைவு பல எனக்குள்
தலையை ஈடு வைத்தும்
தருவான் தன் கடனை
தர்மன் என்ற பேர்
தந்தைக்கு ஊரில் உண்டு
கவலை இருந்தாலும்
கையில் உள்ள எதையும்
அடகு வைத்தோ விற்றோ
அடைப்பார் கடனை
கெட்டுப் போகவில்லை
தர்மம் தலை காக்க
எட்டு பிள்ளைகளுக்கும்
எல்லாமே செய்து வைத்தார்
அமாவாசை பிதிர் கடனை
ஆற்றும் வேளையிலே
அப்பா நினைவுவர
அடிக்கடி கண் வழியும்
தலையை ஈடு வைத்தும் அடைத்தவர் கடன் அவர்”
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-
Author: Nada Mohan
03
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலா முற்றம்...
முற்றமது ஒளிருமே
முழு உறவும் கூடுமே
கூட்டாஞ் சோறு...
02
Feb
-
By
- 0 comments
கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும்...
02
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-02-2026
பரந்த வான் முற்றத்தில்
பரவிப் படர்கிறது பால்நிலா
மெல்லிய மென்காற்று...