19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சிவரஞ்சினி கலைச்செல்வன்
“மாறுமோ மோகம்”
-சந்தம் சிந்தும் சந்திப்பு-
எதிலும் மோகம் இன்றய சந்ததி
கனவில் கூட காலங்கள முன்பு
காணாத காட்சியை காணுறோம் இன்று
ஆடை அணிக்கு
ஆயிரம் செலவு
அடிக்கடி மாறும்
டிசைனில் எடுப்பு
போட்ட உடுப்பை
மறுபடி விழாக்கு
போட விரும்பா
பாஷன் காலம்
கடனை வங்கி அள்ளி கொடுக்க
காட்டில் இழுத்து
கடனில் வாழுது
வீட்டு பண்டம்
நாட்டம் போச்சு
ரேக் எவே எடுத்து
தின்பதில் விருப்பம்
வாடகை வீட்டில்
வாழ்வை ஓட்டி
கட்டு காசுக்கு
காரை வாங்கி
எல்லாம் கடனில்
என்பதே வாழ்வு
மாறுமோ மோகம்
மறிபடி சிக்கன
வாழ்வில் நாட்டம்
வர வழி உண்டோ
-சிவரஞ்சினி கலைச்செல்வன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...