19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
முக நூலில் தினம் ஏறும் பல நூறு காட்சி
அகத்தில் எழும் துயர் ஏழை பண நிலையை காட்டி
பல நூறு உல்லாசம் பயணங்கங்
உண்டி
படை படையாய் விடுமுறையில்
நாடுகளை சுற்றி
அகதி என்று வெளிநாடு போனோர்கள் வசதி
அடிபாட்டில் அகப்பட்டு நாட்டில் உள்ளோர் பொருமி
நாளாந்தம் வேலைக்கு போனால்தான் வாழ்வு
நாள் வேலை வாயபின்றி
வயிறு அன்று காய்வை
நாள் கோள்கள் மாறுவது
மனிதருக்கு பொதுவில்
நமக்கு மட்டும் ஏன் வெள்ளி
திசை விடியா வாழ்வு
Author: Nada Mohan
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...