புகழ்

இல 81
புகழ்

ஒருவனது புகழிற்கு காரணம்
அரிய செயல்களை செய்ய
முடியும் என்ற அவனது
அதீத ஊக்கமே

பிறப்பென்பது எல்லோருக்கும் பொது.
ஆனால் புகழோ இகழோ
அவர்களின் நடத்தையை பொறுத்தே

செல்வத்தால் உயர்ந்தவர் என்றாலும்
நல் குணமில்லாதவர் புகழற்றவரே

ஒழுக்கத்தோடும் நல் குணத்தோடும்
கட்டுப்பாடோடும் வாழ்பவருக்கு
புகழ் கிடைக்கும்

கர்வம் என்பது இல்லாமல்
வாழ்பதே புகழுக்கு சமம்

அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading