28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
இல 81
புகழ்
ஒருவனது புகழிற்கு காரணம்
அரிய செயல்களை செய்ய
முடியும் என்ற அவனது
அதீத ஊக்கமே
பிறப்பென்பது எல்லோருக்கும் பொது.
ஆனால் புகழோ இகழோ
அவர்களின் நடத்தையை பொறுத்தே
செல்வத்தால் உயர்ந்தவர் என்றாலும்
நல் குணமில்லாதவர் புகழற்றவரே
ஒழுக்கத்தோடும் நல் குணத்தோடும்
கட்டுப்பாடோடும் வாழ்பவருக்கு
புகழ் கிடைக்கும்
கர்வம் என்பது இல்லாமல்
வாழ்பதே புகழுக்கு சமம்
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.