28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)….கவிதை என்றாலே…. 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம் கவிதை
விழிசொல்லத் துடிக்கும் வலிகளை
வலிக்காமல் வரிப்பது கவிதை
மனிதமனத்தின் சுவாசமே கவிதை !
வெறும்வார்த்தை ஜாலமல்ல
வெற்றுத்தாளின் கறுப்புப் புள்ளியில்
வீழும் கண்ணீர்த் துளியின் காவியம் கவிதை
சொற்களின் சாம்ராச்சியத்தில்
சொக்க வைக்கும் அதிசயம் கவிதை
வார்த்தைச் சிறைக்குள் சிக்கிக் தவிக்கும்
வண்ணத்து ஓவியம் தான்கவிதை !
பேனா முனையில் பிறக்கும்
பிரபஞ்சத்தின் இரகசியம் கவிதை
நினைவுப் பெட்டகத்தின்
நீங்காத காவியம் கவிதை
மொத்தத்தில் உள்ளத்தின் உணர்வில்
உணர்வின் தெறிப்பில் உயிர்ப்பாகுமே கவிதை !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...