16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவருபன் சர்வேஸ்வரி
கல்லறை வீரனின் கனவிதுவோ
<<<<<<>><&&&&<<<<<<<
கனவு கண்டேன் _ நான்
கனவு கண்டேன்
காலம் கனிந்து வரக் கனவுகண்டேன்
காலத்தின் கோலமதால் _
என் கனவுகல்லறைகுள்
கலையுதடி
முடி சூடும் நாளையெண்ணிக் _ நாண் கனவு கண்டேன்
மலரும் விடிவென்று கனவு கண்டேன்
மறத்தின் பறை ஒலிக்குமென்று கேட்டெ நின்றேன்
மரணித்துக் கல்லறையில் உறங்கி விட்டேன்
வீரம் ஒங்குமெனக் கனவு கண்டேன்
தாகம் தீருமென விழித்து நின்றேன்
தணியாததீரத்துடன்
போர் தொடுத்தேன்
மரித்து நின்றேன் கல்லறையில்
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன்பாய்ந்தது
உள்ளத்திலே
தோழமை கொண்ட கனவுகளோ கல்லறையில் என் கனவிதுவே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...