22
Jan
இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள்...
22
Jan
” உழவும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A) " உழவும் தமிழும் " 22.01.2026
தமிழர்களின்...
22
Jan
தன்னம்பிக்கை 82
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-01-2026
சுற்றியிருக்கும் இருள்
சூறையாட நினைத்தால்
துணிவெனும் தீச்சுவாலை
கொழுந்து விட்டெரியட்டும்!
விழுந்தால் எழுவாய்
விதிதனை வெல்வாய்
விடியும்...
சிவருபன் சர்வேஸ்வரி
பேதையவள் என் செய்வாள்
<<<<>>>>>><<<<
நாட்டம் கொண்டாளவள் நாணலாய் வளைந்தாள்
பாட்டொன்று பாடினாள் _ அவள்
பரவசமாய் தானிருந்தாள்
முத்துப் பல்லழகியென்பார்
பத்திரை மாற்றுத் தங்கமென்பார்
கண்டபடி பேசமாட்டாள்_
அவள் கடும் கோபக்காரி யென்பார்
வித்தாரமும் வேடிக்கையும் விருப்பமில்லாக் கேளிக்கை என்பாள்
சுத்து மாற்று இல்லாமல் __என்றும் சுதந்திரமாக
வாழ வேண்டும் என்பாள்
வாட்டம் கொண்டாள் _
அவள் வாடிவதங்கி நின்றாள் _ வெளி
நாட்டு மோகத்தினால் __ அவள் நட்டாற்றில் விடவும் பட்டாள்
பேசிவைத்த திருமணமோ __ ஒரு
பேச்சறியா மூடனவன்
போதைக்குள்ளே அவன்
இருந்தான்
பேதையவள் என்செய்வாள்
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...
24
Jan
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இல_219
"மரவுத் திங்கள் "
கனேடிய பாராள மன்றத்தில்
உறுப்பினரின் ஆதரவோடு
தை மாதம்
மரவுரிமை...